
தன்னுடைய தந்தையும், சகோதரனும் கொல்லப்பட்டது குறித்து, சர்வதேச கோர்ட் விசாரிக்க வேண்டும் என, லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகள் கோரியுள்ளார்.
லிபிய முன்னாள் அதிபர் கடாபி, கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி, போராட்டக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன் முட்டாசிம் கடாபியும் கொல்லப்பட்டார். கடாபியின் மனைவி சபியா, மகள் ஆயிஷா உள்ளிட்டோர், அல்ஜீரியாவில் மனிதாபிமான அடிப்படையில், தஞ்சம் அடைந்துள்ளனர்.




9:38 AM
jana
Posted in: 


