
இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல்கருக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு காரணம் மத்திய அரசு பாரத ரத்னா விருது தொடர்பான சட்ட திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளமையாகும் என தெரியவருகின்றதுஇதற்கு காரணம் மத்திய அரசு பாரத ரத்னா விருது தொடர்பான சட்ட திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளமையாகும் என தெரியவருகின்றது.




7:05 AM
jana
Posted in: 

