ஜப்பானில் கடந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக ஃபுக்குஷிமாவில் இருந்த அணுமின் நிலையம் செயலிழந்த வேளையில், அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்தனர் என, அந்த பெரும் விபத்து குறித்த ஒரு சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ளவர்கள் கூறியுள்ளனர்.




8:32 AM
jana

Posted in: 










