தமிழகம், கேரளா இடையேயான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றில் நேற்று 2 புதிய மனுக்களைத் தாக்கல் செய்தது.
ஒரு மனுவில்,
'முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மே மாதத்துக்குள் உடனடியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை.
ஒரு மனுவில்,
'முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மே மாதத்துக்குள் உடனடியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை.




5:34 AM
jana

Posted in: 


