Tuesday, January 10, 2012
இரத்மலானை இந்துக் கல்லூரியின் அதிபருக்கான பனிப்போர் - ஐனாதிபதி தலையீட்டு தீர்வு
Posted in: செய்திகள்மாகாணசபைகளுக்கு கொள்கையளவில் பொலிஸ் அதிகாரம் வழங்க அரசு தயார்
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வரையறுக்கப்பட்ட அளவில் வழங்குவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களின் போது ஆராய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவையின் பேச்சாளர் ஹகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் சில வரையறைகளுக்குள் செல்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்ட சில பகுதி அதிகாரங்களை வழங்குவது பிரச்சினையாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணங்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் சில வரையறைகளுக்குள் செல்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்ட சில பகுதி அதிகாரங்களை வழங்குவது பிரச்சினையாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Posted in: செய்திகள்



6:44 AM
jana





