2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடரில் தான் விளையாடுவதாக இருந்தால் அடுத்த வருடத்துடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறக்கூடும் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மஹேந்திரசிங் டோனி கூறியுள்ளார்.'2015 ஆம் ஆண்டு (உலகக் கிண்ண) போட்டிகளில் நான் விளையாடுவதாக இருந்தால் மற்றைய வகைப் போட்டியிலிருந்து நான் ஓய்வுபெற வேண்டியிருக்கும்' என அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது டோனி கூறினார்.




7:04 PM
jana

Posted in: 

