flashvortex

Sunday, February 5, 2012

எந்த இனத்துக்கும் எந்தப் பிராந்தியமும் சொந்தமில்லை'

இலங்கையிலுள்ள இனரீதியான சமூகங்கள் தனித்தனியான பிராந்தியங்களை சொந்தம் கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் எல்லா இனங்களுக்கும் சொந்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க இராஐதந்திரிகள் : அதிர்ச்சியில் மஹிந்த தரப்பு

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இடம்பெறுவதற்கு முன்னர் அமெரிக்கா மூன்று உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க உள்ளது. 

இதன் அடிப்படையில் நாளையதினம் அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான தூதுவர் Steve Rapp  இலங்கை சென்று, எதிர்வரும் 11 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
 

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons