இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 4 நாடுகள் மோதும் ஆசிய கிண்ணக் கிரிக்கட் போட்டி வருகிற மார்ச் மாதம் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடக்கிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 12ந் திகதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ்- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 13ம் திகதி இந்தியா- இலங்கை, 15ம் திகதி பாகிஸ்தான்- இலங்கை, 16ம் திகதி இந்தியா- பங்களாதேஷ், 18ம் திகதி இந்தியா- பாகிஸ்தான், 20ம் திகதி இலங்கை- பங்களாதேஷ், 22ம் திகதி இறுதிப்போட்டி நடக்கிறது.




4:54 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment