திபெத் நாட்டின் சீனாவின் தலையீட்டை எதிர்த்தும் தலாய்லாமாவை திபெத்திற்கு அனுமதிக்குமாறும் தெரிவித்து மேலும் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துண்டுள்ளார்.
முன்னர் 4வயது மகளுடன் தாயும் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது 3 நாட்களுக்குள் மற்றுமொருவர் தீக்குளித்துள்ளார்.
18 வயதான மாணவர் ஒருவர் சீன அரசுக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியபடி அரச கட்டிடத்திற்கு அருகின் தீயை பற்ற வைத்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டிலிருந்து திபெத்திய தலைவர் தலாய்லாமாவை நாடுதிரும்ப அனுமதிக்குமாறு கோரி இதுவரை 26 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.




8:59 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment